
தமிழக முதல்வர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இந்த அரசுமுறை விழாவில் முதலமைச்சரின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருடன் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
விழாவின் போது காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சருக்கு, நடிகை திரிஷா எழுந்து நின்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.