
பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1 வரை உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
கிர்கிஸ்தானின் பிஷ்கக்கில் நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், ரஷ்ய அதிபர் புடினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த பயணத்தின் போது தாஷ்கண்டில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கு பிரதமர் மோடி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.