
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணிக்காக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுகிறார்.
காலிறுதிப் போட்டியில் பேட்டிங்கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், பந்துவீச்சில் 3 ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
கேப்டன் இஷான் கிஷான் தனக்கு வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும், விக்கெட் எடுக்கும் பவுலராக தன்னை நிரூபித்ததாகவும் வைபவ் கூறியுள்ளார்.