
லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக அகதிகள் 77 பேருடன் சென்ற படகு கிரீசின் கவ்டோஸ் தீவு அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்த கிரீஸ் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு 51 பேரை உயிருடன் மீட்டனர்.
கடலில் மூழ்கியவர்களில் எஞ்சிய 26 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.