கலீல் அகமது, ஷிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் பதவி மற்றும் அணியில் போதிய முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் கலீல் அகமது வெளியேறினால் 10 கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.