
15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய திருத்தப்பட்ட வரைவு மசோதாவை பிரான்ஸ் அரசு ஐரோப்பிய ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.