ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் பாராட்டியுள்ளார்.
வைபவ் தனது பேட்டிங் நுணுக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுப்பார் என லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி அடுத்ததாக இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறுவார் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.