
சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியான மஞ்சள் நதியில், கூகோ நீர்வீழ்ச்சி பகுதியில் கோடைகால வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து தங்க நிறத்தில் சீறிப்பாயும் நீரின் பிரம்மாண்டத்தைக் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
வரலாற்று ரீதியாக அழிவுகளை ஏற்படுத்தியதால் 'சீனாவின் துயரம்' என்று அழைக்கப்படும் இந்த நதியில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.