
மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் வங்கதேசம் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டியின் முடிவில் வங்கதேச கேப்டன் நிகார் சுல்தானா இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது கேப்டனின் சொந்த முடிவு என்றும் இந்தியாவுடன் நட்புரீதியான உறவையே விரும்புவதாகவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.