
2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் அமெரிக்காவிலிருந்து 414 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 174 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர், இதில் இங்கிலாந்து அதிகபட்சமாக 57 பேரை அனுப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.