
டோக்கியோ விமான நிலையத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த இரண்டு 25 வயது இளம்பெண்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.9.56 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என ஜப்பானிய சட்டங்கள் தெரிவிக்கின்றன.