
ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இத்தாலிய உணவகத்தில் பெண் ஒருவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ள நிலையில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த உணவகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்ததாகவும், பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்தபோது குண்டு வெடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.