
துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் 4-ஆம் நாளில், சவுத் ஜோன் கேப்டன் திலக் வர்மாவிடம் ஈஸ்ட் ஜோன் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பதிலடி கொடுத்து வம்புக்கு இழுத்தார்.
ஈஸ்ட் ஜோன் அணி முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்த நிலையில், சவுத் ஜோன் அணி 330 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.
போட்டியின் முதல் நாளில் திலக் வர்மா தன்னை சீண்டியதற்கு, ஆட்டம் தங்கள் வசமான நிலையில் வைபவ் சூர்யவன்ஷி பதிலடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.