இலங்கையில் கிரிக்கெட் பயிற்சி அமர்வின் போது வீரர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் இருக்கும் வேளையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து இலங்கை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.