
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசு பணி வழங்கியதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.