அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான சார்பைக் குறைக்கும் நோக்கில், அரசு கணினிகளில் விண்டோஸ் ஓ.எஸ். பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.
இதற்குப் பதிலாக உள்நாட்டு மென்பொருட்களைப் பயன்படுத்த அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.