
திமுகவின் முப்பெரும் விழா குறித்து தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பற்றிய குறிப்புகள் மேடையில் இடம்பெறவில்லை என்றும், முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் குறித்தும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வருமாறு தவெக ஐடி விங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.