
ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஷ்வரி, ஒப்பந்தம் தொடர்பாக தவெக நிர்வாகி ராஜகுருவை செல்போனில் எச்சரித்துப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒப்பந்தப் பணிகளைத் தனக்கே வழங்க வேண்டும் என நிர்பந்தித்ததாகக் கூறி, தொகுதியில் சாத்தூரைச் சேர்ந்தவர்களை அனுமதிக்க மாட்டேன் என அமைச்சர் பேசியதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பாக லஞ்சம் கேட்டதாகக் கூறி ராஜகுரு ஏற்கனவே தவெக ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.