ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான், புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியுடன் டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தில் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நிர்வாகத்தில் புரட்சிகரக் காவல் படையினரின் ஆதிக்கம் அதிகரித்ததால், அதிபர் பெஜெஸ்கியான் மே 31 அன்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார்.
அதிபர் இதுவரை 28 முறை ராஜினாமா செய்ய முயன்றதாகவும், அடுத்தமுறை ராஜினாமா செய்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என மொஜ்தபா எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.