Technology
AI-ல் போலி புலி வீடியோ: வாலிபருக்கு வனத்துறை நூதன தண்டனை

AI-ல் போலி புலி வீடியோ: வாலிபருக்கு வனத்துறை நூதன தண்டனை

maalaimalar2h
THE BRIEF
1

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலி உலாவருவது போன்ற போலி வீடியோவை உருவாக்கிய 25 வயது வாலிபர் ஈரண்ணா கைது செய்யப்பட்டார்.

2

வீடியோவை உண்மை என நம்பிய கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

3

பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்காக வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவை 50 தோப்புக்கரணம் போட வைத்து, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.