
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் வாசகம் கொண்ட போஸ்டர் மற்றும் மோதலில் ஈடுபட்ட அர்ஜென்டினா வீரர்களுக்கு பிபா அமைப்பு தடை மற்றும் அபராதம் விதித்துள்ளது.
வீரர் லியாண்ட்ரோ பரதேஸுக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடையும் ரூ.86 லட்சம் அபராதமும், மோலினாவுக்கு 7 போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அணிக்கு ரூ.3.64 கோடி அபராதம் விதிக்கப்பட்டதுடன், அடுத்த சொந்த நாட்டுப் போட்டியில் 50 சதவீத ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.