சிங்கப்பூரில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பயிலும் 200 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் திறமையான மாணவர்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.