
குவைத்தின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து ஈரான் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
ஈரான் ஏவிய ட்ரோன்களை குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்திய போதிலும், அதன் பாகங்கள் குடியிருப்புகள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.