/nakkheeran/media/media_files/2026/09/14/w-2026-09-14-10-34-16.jpg)
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நகைக்கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த ஆடை சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளானது.
இந்த விவகாரம் தொடர்பாக சில சமூக வலைத்தள பயனர்கள் எழுப்பிய விமர்சனங்கள் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கேள்வி எழுப்பிப் பேசியுள்ளார்.
பெண்களின் ஆடைகள் மற்றும் செயல்பாடுகள் விவாதப்பொருளாக மாற்றப்படுவது அவர்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர் வெளிப்படுத்தியுள்ளார்.