International
அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 1,340 இந்தியர்கள் தற்கொலை

அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 1,340 இந்தியர்கள் தற்கொலை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த 1,900 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதில் 1,340 பேர் அரபு நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2

ஐக்கிய அரபு அமீரகத்தில் 511 பேரும், சவுதி அரேபியாவில் 354 பேரும், குவைத்தில் 162 பேரும், ஓமனில் 146 பேரும், பஹ்ரைனில் 101 பேரும், கத்தாரில் 66 பேரும் உயிரிழந்துள்ளனர்.

3

மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதிலின்படி, அரபு நாடுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.