சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் மட்டும் இதுவரை காய்ச்சல் காரணமாக 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.