
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு சுவாசப் பிரச்சனை காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 9 முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள் உதவியுடன் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.