
விவசாயிகள் அரசு சேவைகளை மொபைல் போன் மூலம் எளிதாகப் பெற ரூ.2 கோடி மதிப்பீட்டில் 'உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம்' நடப்பாண்டு செயல்படுத்தப்படுகிறது.
மண் வளத்தைப் பாதுகாக்க ரூ.600 கோடி மதிப்பில் ஐந்தாண்டு திட்டமும், இலவச மின் இணைப்புகளுக்காக மின் வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் 73,360 ஏக்கர் பரப்பளவில் 40,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.27.21 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.