
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
தேர்வை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததே முறைகேடுகளுக்குக் காரணம் என விமர்சித்துள்ள திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார்.