
உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மை' போன்ற வாசகங்களைப் பயன்படுத்தியதற்காக டாபர் நிறுவனத்திற்கு FSSAI தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து டாபர் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
விளக்கம் கேட்காமல் தடை விதித்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், இது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் டாபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.