
ஒடிசாவில் இருந்து மும்பை வரை 24 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து ரோகித் சர்மாவை நேரில் சந்திக்கும் தனது கனவை ரசிகர் ஒருவர் நனவாக்கினார்.
ரசிகரின் முயற்சியை பாராட்டிய ரோகித் சர்மா, அவருடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அந்த ரசிகர் ரோகித் சர்மாவுக்கு ஜெகந்நாதர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.