
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு முற்றிலும் முடக்கப்படும் வரை ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கைகளில் 73,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.