
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன், சர்வதேச போட்டிகளில் ஓய்வில் உள்ள நிலையில் பாட்னாவில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் உதவி மேலாளர் பணியைத் மீண்டும் தொடங்கியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ள அவர், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாததால் தற்காலிகமாக அரசுப் பணியில் கவனம் செலுத்துகிறார்.
இஷான் கிஷன் ஆகஸ்ட் 23-ம் தேதி பெங்களூருவில் தொடங்கும் துலீப் டிராபி 2026 தொடரில் கிழக்கு மண்டல அணியை வழிநடத்த உள்ளார்.