சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட எட்டோமிடேட் (Etomidate) ரசாயனம் கலந்த மின்-சிகரெட் திரவக் கலன்களைக் கடத்தி வந்த நபர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 150 மின்-சிகரெட் சாதனங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் சட்டப்படி எட்டோமிடேட் போன்ற நச்சுப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வருபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.