
தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உயர்த்துவது தமிழ்நாட்டின் உரிமையைப் பாதிக்கும் என்பதால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கினார்.
இந்தத் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.