
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு வருவதாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன், ஓமனின் சமரச திட்டத்தையும் நிராகரித்துள்ளது.
திங்கட்கிழமை நிதி சந்தைகள் திறப்பதற்கு முன்பாக இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.