பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது கணவர் மீது நடத்தையில் சந்தேகம் மற்றும் தொடர் டார்ச்சர் கொடுப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கணவரின் கொடுமைகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.