நெல்லை மாவட்டத்தில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை நீதிமன்றம் 4 முறை தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.
பிரார்த்தனை என்ற பெயரில் சிறுமிகளை சீரழித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிபதி இந்த உச்சபட்ச தண்டனையை வழங்கினார்.
இந்த தீர்ப்பை வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளது.