
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் கபில்தேவ் ராவத், இமாச்சலப் பிரதேசத்தில் சுமார் 24,000 அடி உயரத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்து அசத்தியுள்ளார்.
தனது குடும்பத்தினரின் தொடர் ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் வயதை மீறி இந்த சாகசத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கனவை நிறைவேற்றுவதற்கு வயது ஒருபோதும் தடையல்ல என்பதை இது நிரூபித்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.