காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு தமிழகத்திற்குத் தேவையான நீர் கிடைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.