
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என தோல்வியடைந்த நிலையில், அணியிலிருந்து 7 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
நீக்கப்பட்ட வீரர்களில் ஒருவர், பிசிபி கட்டாயப்படுத்திய இங்கிலாந்து மன்னர் சார்லஸுடனான சந்திப்பை புறக்கணித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் அடுத்த புதன்கிழமை நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட் போட்டியில் கௌரவ வெற்றிக்காக பாகிஸ்தான் அணி போராட உள்ளது.