
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை 'சாமி அமைச்சர்' என விமர்சித்துப் பேசியுள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்தது குறித்து எம்ஆர்கே விமர்சித்தபோது, முதலமைச்சர் விஜய் குலுங்கி குலுங்கிச் சிரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள் என்றும், தவெகவினர் படம் பார்த்து வந்தவர்கள் என்றும் எம்ஆர்கே தனது உரையில் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.