சீனாவில் கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கு டிரோன்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை மூலம் போக்குவரத்து நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறையும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட இந்த டிரோன்கள் அதிக எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.