/polimer-news/media/media_files/2026/09/13/1-2026-09-13-11-53-15.jpg)
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் 2ஆம் நாள் கூட்டத்தில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைத் தவிர்ப்பது மற்றும் வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவை உரிய முறையில் பயன்படுத்துவது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிவதற்கான அமைப்பை ஏற்படுத்துவதுடன், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் எனவும் அவர் பேசினார்.