
Xiaomi நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு விதிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) பரிந்துரைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் 2022 முதல் முடக்கப்பட்டுள்ளன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 13 சதவீத பங்குகளை கொண்டுள்ள Xiaomi, தற்போது நான்காவது இடத்தில் உள்ளதாக கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.