
1.3 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட 28 வயது டிக்டாக் பிரபலம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
சமூக ஊடக பிரபலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.