அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரூபாய் மதிப்பைத் பாதுகாக்கவும் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ ரேட்டை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ ரேட் உயர்ந்தால் வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணை (EMI) அதிகரிக்கும் அதேவேளையில், வைப்புநிதி (FD) வைத்திருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.