Health & Environment
வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்பு

வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்பு

dailythanthi2h
THE BRIEF
1

வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

2

இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் இயல்பான சராசரியை விட ஆற்றல் விரயக்குறியீடு படி 83 சதவீதம் அதிகமாக அதாவது 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

3

ஒடிசா, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய கடலோரப் பகுதிகள் கடும் காற்று மற்றும் கனமழையால் அதிக ஆபத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.