சவரன் கோல்ட் பாண்ட் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 232% லாபம் கிடைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது தங்கத்தின் விலை உயர்வால், ரிசர்வ் வங்கி இந்த பாண்டுகளை மூன்று மடங்கு விலைக்கு திரும்ப வாங்க முன்வந்துள்ளது.
முதலீட்டாளர்கள் தங்கள் பாண்டுகளை விற்பனை செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.