
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதல்வர் ரத்து செய்துள்ள நிலையில், இத்திட்டம் ரியல் எஸ்டேட் மோசடிக்காகவே உருவாக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகம் நடப்பதாகவும், பரந்தூர் திட்டத்தால் நிலம் வாங்கியவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.